வியாழன், ஏப்ரல் 21, 2011

சச்சினும் பாரத் ரத்னாவும்

     




















சச்சின் டெண்டுல்கர் பற்றி நான் அதிகம் சொல்லதேவையில்லை. ஆனால் அவருக்கு பரத்  ரத்னா ஏன் கொடுக்கவேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாய் சொல்லியாக வேண்டும். சச்சின் கிரிக்கெட் கடவுள் என்றே எல்லோரும் சொல்லிவிட்ட பின் நான் என்ன புதிதாய் சொல்ல இருகிறது.
                     சச்சின் தன் கடமையை சரியாக செய்கிறார். பல நேரங்களில் அவர் ஒழுக்கத்தை விட்டு கொடுபதில்லை
உலக கோப்பை கனவு கோப்பைகாக விளையாடும்போதும் கூட நடுவர் தீர்ப்புக்கு எதிர்பார்க்காமல் அவுட் என்று தெரிந்ததும்
மைதானத்தை விட்டு வெளியேறும் தன்மை எத்தனனை வீரர்க்கு வரும்.

 
  சாலமன் பாப்பையா போல் சொல்லவேண்டுமானால் "தெய்வம்யா சாதாரண மனுசனா அவரு  உண்மைலேயே நடமாடும் கிரிகட் தெய்வம்யா". என்று சொல்லதொன்றுகிறது. 

  சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கவேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. சச்சினை பற்றி ஒரு உண்மை சொல்லவேண்டுமானால் சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அவரது ஆட்டத்தில் மாற்றம் இருக்காது. காரணம் அவர் கடமையை செய்கிறார் பலனை பற்றி எதிர்பார்பதில்லை. அவர் இலக்கு இல்லாமல் பறக்கும் பறவை. பறவையை பிடிகதவர்க்கு கூட சச்சினை பிடிக்கும். எனக்கு பறவையும் பிடிக்கும் சச்சினையும் பிடிக்கும். சச்சினுக்கும் பறவைகள் பிடிக்கும். ஆகையால் பறவைகளுக்கு தண்ணிர் வையுங்கள் ப்ளீஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக